501. திணைமொழி ஐம்பது ஆசிரியர் – கண்ணன் சேந்தனார்
502. திரமிள சங்கம் தோற்றுவிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.470
503. திரமிள சங்கம் தோற்றுவித்தவர்
- வச்சிர நந்தி
504. திரமிளம்
என்னும் வடநூலில் இருந்து தமிழ் என்னும் சொல் தோன்றியது எனும் நூல் –பிரயோக விவேகம்
505. திராவிட சாஸ்திரி - சி.வை.தாமோதரம் பிள்ளை
506. திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி – தெலுங்கு
507. . திராவிட மொழிகளில் சிதைவு மொழிகள்
- பாலி,பிராகிருத மொழிகள்,
508. திராவிட மொழிகளைத் திருந்திய,திருந்தா மொழிகள் என்றவர் – டாக்டர் கார்டுவெல்
509. திராவிட வேதம் - திருவாய் மொழி
510. திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழ் மொழி பெயர்ப்பாளர் – கா.கோவிந்தன்
511. திரிகடுகம்
- சுக்கு,மிளகு,திப்பிலி
512. திரிகடுகம் ஆசிரியர் – நல்லாதனார்
513. திரு.வி.க.நடத்திய இதழ்கள் – தேசபக்தன், நவசக்தி
514. திருக்கச்சூர் நொண்டி நாடகம் எழுதியவர் – மாரிமுத்துப் புலவர்
515. திருக்கண்னப்ப தேவர் திருமறம் நூலாசிரியர் – கல்லாடர்
516. திருக்குறள் குமரேச வெண்பா எழுதியவர் - ஜெகவீர பாண்டியர்
517. திருக்குறளாராய்ச்சி நூலாசிரியர் – மறைமலையடிகள்
518. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் – ஜி.யு.போப்/வ.வே.சு.ஐயர்/தீட்சிதர்/ராஜாஜி
519. திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்தவர் – வீரமாமுனிவர்
520. திருக்குறளை ஜெர்மனியில் மொழிபெயர்த்தவர் – டாக்டர் கிரால் / கிராஸ்
521. திருக்குற்றாலநாதர் உலா எழுதியவர் – திரிகூடராசப்பக் கவிராயர்
522. திருக்கோவைப் பாடல் எண்ணிக்கை - 400 பாடல்கள்
523. திருகுருகைப் பெருமாளின் இயற்பெயர் - சடையன்
524. திருச்சீரலைவாய் என்றழைக்கப் படும் ஊர் -
திருச்செந்தூர்
525. திருஞான சம்பந்தம் உலா ஆசிரியர் – நம்பியாண்டார் நம்பி
526. திருஞானசம்பந்தர் கால நிச்சயம் நூலாசிரியர் -
பெ.சுந்தரம் பிள்ளை
527. திருத்தி எழுதிய தீர்ப்புகள் கவிதை நூலாசிரியர் – வைரமுத்து
528. திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர்
- நம்பியாண்டார் நம்பி
529. திருந்தாத திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி - கோண்டா
530. திருநாவுக்கரசரால் சைவத்திற்கு மாறிய மன்னன் - மகேந்திர வர்மன்
531. திருநாவுக்கரசரின் இயற் பெயர் – மருள்நீக்கியார்
532. திருநாவுக்கரசருக்கு சமண மதத்தில் கொடுக்கப்பட்ட பட்டம் – தருமசேனர்
533. திருநாவுக்கரசரைத் துன்புறுத்திய மன்னன் – மகேந்திரவர்மன்
534. திருநெல்வேலி சரித்திரம் எழுதியவர் -
டாக்டர் கார்டுவெல்
535. திருப்பள்ளி எழுச்சி பாடிய நாயன்மார் – மாணிக்கவாசகர்
536. திருப்பனந்தாள் காசிமடத்தை நிறுவியவர் – தில்லைநாயகசுவாமிகள் 1720
537. திருப்பாதிரியூர்க் கலம்பக ஆசிரியர் – தொல்காப்பியத் தேவர்
538. திருப்புகழ் பாடியவர்
- அருணகிரி நாதர்
539. திருமங்கை ஆழ்வார் மன்னராக வீற்றிருந்த நாடு – திருவாலிநாடு
540. திருமங்கை ஆழ்வாரின் இயற்பெயர் – கலியன்
541. திருமந்திரம் பாடல் எண்ணிக்கை – 3000
542. திருமழிசைஆழ்வார் இயற்பெயர்
- பக்திசாரர்
543. திருமால் வாணாசூரனின் சோ எனும் அரணைச் சிதைத்தது - கந்தழி
544. திருமுருகாற்றுப்படை ஆசிரியர்
– நக்கீரர்
545. திருவள்ளுவ மாலைக்கு உரை எழுதியவர் – சரவணப் பெருமாள் ஐயர்(1869)
546. திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் நூல் ஆசிரியர் – மு.வரதராசன்
547. திருவள்ளுவரைப் போற்றும் சைவசித்தாந்த நூல் – நெஞ்சு விடு தூது
548. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யூ.போப்
549. .திருவாசகப் பாடல் எண்ணிக்கை
- 656
550. .திருவாரூர் பள்ளு, முக்கூடற் பள்ளு ஆசிரியர் – திரிகூட ராசப்பர்
551. . திருவாவடுதுறை
ஆதீன மடத்தை நிறுவியவர் – நமச்சிவாய மூர்த்தியார்
552. .திருவிளையாடற் புராணத்தின் மூல நூல் - ஹாலாஸ்ய மான்மியம்
553. .திருவெங்கை உலா ஆசிரியர் -
சிவப்பிரகாச சுவாமிகள்
554. .திருவேரகம் –
சுவாமிமலை
555. .திருவொற்றியூர் ஒருபா ஒருபது பாடியவர் - பட்டினத்தார்
556. .தில்லானா மோகனாம்பாள் நாவலாசிரியர் – கொத்தமங்கலம் சுப்பு
557. .தில்லைநாயகம் நாடக ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
558. .திவ்யகவி என அழைக்கப்பெறுபவர் –
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
559. .தின வர்த்தமானி இதழாசிரியர் - பெர்சிவல் பாதிரியார்
560. .துன்பியல் நாடக முடிவை முதன் முதலில் காட்டியவர் – பம்மல் சம்பந்தம்
561. .தெந்தமிழ்நாட்டுத் தீதுதீர் மதுரை எனக் கூறும் நூல் – சிலம்பு
562. .தென்பிராமியின் மற்றொரு பெயர் – திராவிடி
563. .தென்றமிழ்த் தெய்வப் பரணி எனக் கூறப்படும் நூல் – கலிங்கத்துப் பரணி
564. தென்னவன் பிரமராயனெனும்
565. தேசபக்தன் கந்தன் நாவலாசிரியர் - கே.எஸ்.வெங்கட்ரமணி
566. தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் – தேருர் – 1876
567. தேம்பாவனி அறங்கேற்றப்பட்ட இடம் – மதுரை
568. தேம்பாவனி எழுதியவர் – வீரமாமுனிவர்
569. தேரோட்டியின் மகன்
நாடகாசிரியர் - பி.எஸ்.ராமையா
570. தேவயானப் புராணம் பாடியவர் – நல்லாப்பிள்ளை
571. தேவருலகிலிருந்து பூவுலகிற்குக் கரும்பு கொண்டு வந்த பரம்பரை-அதியமான்
572. . தேவாரப் பண்களை வகுத்தவர்கள் – திரு நீலகண்ட யாழ்ப்பாணர் ,அவரது மனைவி மதங்கசூளாமணி
573. தேன் மழைக் கவிதைத்தொகுப்பு
- சுரதா
574. தொகையும் பாட்டும் பிறந்த காலம் – கடைச்சங்க காலம்
575. தொடக்க காலத்தமிழ் எழுத்துக்கள் -
தமிழி
576. தொண்டர் சீர் பரவுவார் – சேக்கிழார்
577. தொண்டைமண்டலச் சதகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
578. தொல்காப்பிய ஆராய்ச்சி ,தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு ஆசிரியர் – சி.இலக்குவனார்
579. தொல்காப்பிய இயல்களின் எண்ணிக்கை – 27
580. தொல்காப்பிய பொருளதிகார உரை முதலில் வெளியிட்டவர்
581. பூவிருந்தவல்லி க.கன்னியப்ப முதலியார்
582. தொல்காப்பிய மூலம் கையடக்க பதிப்பு வெளியிட்டவர்-
சி.புன்னைவன நாத முதலியார் – 1922
583. தொல்காப்பிய மெய்ப்பாடுகள் –
8
584. தொல்காப்பியக் கடல்,தொல்காப்பியத்திறன் கட்டுரைத் தொகுப்பாசிரியர் - வ.சுப.மாணிக்கனார்
585. தொல்காப்பியச் சண்முக விருத்தி நூலாசிரியர் – செப்பறை சிதம்பர சுவாமிகள்
586. தொல்காப்பியச் சூத்திர விருத்தி எழுதியவர் – மாதவச் சிவஞானமுனிவர்
587. தொல்காப்பியத்தில் உள்ள பேராசிரியர் உரை
பொருளதிகாரம்
இறுதி நான்கு இயல்கள்-
588. தொல்காப்பியத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் உரை-
அகத்திணையியல்,புறத்திணையியல்,மெய்ப்பாட்டியல்
589. தொல்காப்பியத்தில் புலவர் குழந்தை உரை – பொருளதிகார உரை
590. தொல்காப்பியப் பாயிரம் பாடியவர் – பனம்பாரனர்
591. தொல்காப்பியம் அரங்கேற்றத் தலைமையேற்றவர் – அதங்கோட்டாசான்
592. தொல்காப்பியம் குறித்து ஆராய்ந்தவர் – க.வெள்ளைவாரனார்
593. தொல்காப்பியம் குறிப்பிடும் தமிழ் எழுத்துக்கள் – 33
594. தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய வகைமையின் பெயர் – வனப்பு
தொல்காப்பியம் சுட்டும் தாமரை, வெள்ளம்,ஆம்பல்,எண்ணுப்பெயர்கள் (பேரெண்கள்)
595. தொல்காப்பியம் –நன்னூல் முதல் ஒப்பீட்டு நூல் வெளியிட்டவர்--க.வெள்ளைவாரனார்
596. தொல்காப்பியர் ‘ நாட்டம் இரண்டும்
கூட்டியுரைக்கும் குறிப்புரை ’ எனக் கூறுவது
– கண்கள்
597. தொல்காப்பியர் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள் – 3
598. தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
599. தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
600. தொல்காப்பியர் சுட்டும் இடைசெருகல் ஆசிரியர்கள்-–கந்தியார்,வெள்ளியார்
. 601. தொல்காப்பியர் சுட்டும் விடுகதையின் பெயர் – பிசி
602. தொல்காப்பியர் பன்னிருபடலம் எழுதுவதில் பங்குபெறவில்லை
என்றவர் – இளம்பூணர்
603. தொல்காப்பியரின் இயற்பெயராக நச்சினார்க்கினியர்
கூறுவது--திரணதூமாக்கினியார்
604. தொல்காப்பியரின் இயற்பெயரான திரணதூமாக்கினியாரின் தந்தை-
சமதக்கினி
605. தொல்காப்பியரை வைதிக முனிவர் என்று சுட்டுபவர்-தெய்வச்சிலையார்
606. தொல்காபிய உரைவளத் தொகுப்பு – ஆ.சிவலிங்கனார்
607. தொன்னூல் விளக்கம் ஆசிரியர் – வீரமாமுனிவர்
608. தொன்னூல் விளக்கம் எழுதியவர் – வீரமாமுனிவர்
609. தொன்னூற்றொன்பது வகை மலர்களைப் பற்றிக் கூறும் நூல்-குறிஞ்சிப்பாட்டு
610. தோகை, கவி என்ற தமிழ்ச் சொற்கள் ஹீப்ரு மொழியில்
வழங்கப்படுவது – துகி,சுபி
611. நண்டும் தும்பியும் நான்கறி வினாவே ” எனும் நூல்
– தொல்காப்பியம்
612. நந்தர், மோரியர் குறிப்புகளைக் காட்டும் நூல் –
அகநானூறு
613. நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் எழுதியவர் – கோபால
கிருஷ்ணபாரதியார்
614. நந்திக்கலம்பகம் எழுதப்பட்ட ஆண்டு – கி.பி.880
615. நந்திபுரத்து நாயகி நாவலாசிரியர் - அரு.இராம நாதன்
616. நந்திவர்மன் காதலி நாவலாசிரியர் – ஜெகசிற்பியன்
617. நந்திவர்மன் மீது பாடப்பட்ட கலம்பகம் – நந்திக்கலம்பகம்
618. நம்பியகப் பொருள் எழுதியவர் - நாற்கவிராச நம்பி
619. நம்மாழ்வார் ( மாறன்) அழைக்கப்படும் அலங்கார நூல்
- மாறனலங்காரம்
620. நமர் -
ஒற்றர்
621. நரிவிருத்தம் பாடியவர் – திருத்தக்கத்தேவர்
622. நல்லது செய்தல் ஆற்றிராயின் அல்லது செய்தல் ஓம்புமின்
நரிவெரூவுத்தலையார் – புறநானூறு
623. நல்லது செய்தல் ஆற்றீராயினும், அல்லது செய்தல் ஓம்புமின்
எனும் நூல் – புறநானூறு
624. நவக்கிரகம் படைப்பாளி – கே.பாலச்சந்தர்
625. நவநீதப்பாட்டியலின் ஆசிரியர் – நவநீத நடனார்
626. நளவெண்பா ஆசிரியர் – புகழேந்திப்புலவர்
627. நளவெண்பா காண்டங்கள் – 3
628. நளவெண்பாவின் மூல நூல்- நளோபாக்கியானம்
629. நற்கருணைத் தியான மாலை ஆசிரியர் – கார்டுவெல்
630. நற்றாய் கூற்று இடம்பெறும் முதல் அகப்பொருள் நூல்
– தமிழ்நெறி விளக்கம்
631. நற்றிணை அடி வரையறை – 9 - 12
632. நற்றிணை எப்பொருள் பற்றிய நூல் – அகப்பொருள்
633. நற்றிணையப் பாடிய அரசர்கள் எண்ணிக்கை – 3 { அறிவுடைநம்பி, உக்கிரப்பெருவழுதி,பாலைபாடிய பெருங்கடுங்கோ
}
634. நற்றிணையில் அடிகளால் பெயர்பெற்றவர்கள் – 7 பேர்
–தேய்புரிப்பழங்கயிற்றியனார்,மடல் பாடிய மருதங்கீரனார்,
635. வண்ணப்புறக்கந்தரத்தனார், மலையனார், தனிமகனார்,
விழிகட்பேதையார்,பெருங்கண்ணனார் , தும்பிசேர்கீரனார்
636. நற்றிணையில் அமைந்த பாடல்கள் - 400
637. நற்றிணையில் பாடல் தொடரால் பெயர் பெற்றோர் – 7
638. நற்றிணையில் முழுதும் கிடைக்காத பாடல் – 234 –ஆம்
பாடல்
639. நற்றிணையின் பாவகை – அகவற்பா
640. நற்றிணையின் முதல் உரையாசிரியர் – பின்னத்தூர் நாராயணசுவாமி
ஐயர்
641. நற்றிணையின் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் – பாரதம்
பாடிய பெருந்தேவனார்
642. நற்றிணையைத் தொகுப்பித்தவன் – பன்னாடு தந்த மாறன்வழுதி
643. நற்றிணையைப் பாடிய புலவர்கள் – 175
644. நற்றிணையைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவரும்
பாடல் எண்ணிக்கை - 192
645. நறுந்தொகை எனும் நூல் - வெற்றி வேட்கை
646. நன்னூல் ஆசிரிய விருத்தத்தின் வேறு பெயர் – உரையறி
நன்னூல்
647. நன்னூல் ஆசிரிய விருத்தம் எழுதியவர் – ஆண்டிப்புலவர்
648. நன்னூல் காண்டிகை உரை எழுதியவர் – முகவை இராமாநுசக்
கவிராயர்
649. நன்னூல் காலம் - 13-ஆம் நூற்றாண்டு
650. நன்னூல் கூறும் நூலின் உத்திகள் – 32
651. நன்னூல் கூறும் மாணாக்கர் வகை. – மூவகை மாணாக்கர்
652. நன்னூலாசிரியர் - பவணந்தி முனிவர்
653. நன்னூலுக்கு விருத்தப்பாவில் உரை எழுதியவர் – ஆண்டிப்புலவர்
654. நன்னூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – இலாசரஸ்
655. நாக நாட்டரசி நாவலாசிரியர் – மறைமலையடிகள்
656. நாச்சியார் திருமொழி பாடியவர் – ஆண்டாள்
657. நாடக அரங்கங்களை மூடுமாறு சட்டமியற்றிய நாடு –
இங்கிலாந்து
658. நாடக வழக்கும் ” என்ற தொடர் இடம்பெற்ற நூல் – தொல்காப்பியம்
659. நாடகக் காப்பியம் - சிலப்பதிகாரம்
660. நாடகத் தலைமை ஆசிரியர் – சங்கரதாஸ் சுவாமிகள் -
40 நாடகங்கள்
661. நாடகம் வழக்கிழந்த காலம் – இருண்ட காலம்
662. நாடகம் வளர்ச்சி குன்றிய காலம் – ஜைன் ,பௌத்தக்
காலம்
663. நாடகமேடையில் நடிகர்களை அறிமுகப்படுத்துபவன் – கட்டியங்காரன்
664. நாடகவியல்,நாடக இலக்கண ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்
665. நாட்டியத் தர்மி என்ற சொல்லே நாடகம் என்றவர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை
666. நாணல் நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர்
667. நாதமுனிகள் பிறந்த ஊர் – வீரநாராயணபுரம்
668. நாமக்கல் கவிஞரின் சுயசரிதை - என் கதை
669. நாலடியாரை மொழி பெயர்த்தவர் – ஜி.யு.போப்
670. நாலாயிரக்கோவை பாடியவர் – ஒட்டக்கூத்தர்
671. நாலாயிரத்திவ்யபிரபந்தத்தைத் தொகுத்தவர் – நாதமுனிகள்
672. நாவலாசிரியை லட்சுமி இயற்பெயர் – திரிபுரசுந்தரி
673. நாவுக்கரசர் பாடிய பதிக எண்ணிக்கை – 311
674. நாற்கவிராச நம்பியின் இயற்பெயர் - நம்பி நாயனார்
675. நான்மணிக்கடிகை நூலாசிரியர் – விளம்பி நாகனார்
676. நிகண்டுகள் அமைய அடிப்படையானது – தொல்காப்பிய உரியியல்,மரபியல்
677. நினைவு மஞ்சரி நூலாசிரியர் – உ.வே.சா.
678. நீதி தேவன் மயக்கம் நூலாசிரியர் - அறிஞர் அண்ணா
679. நீரும் நெருப்பும் கவிதைத் தொகுப்பாசிரியர் – சுரதா
680. நீலகேசி உரையின் பெயர் – நீலகேசி விருத்திய சமய திவாகரம்
681. நூற்றெட்டுத் திருப்பதிக் கோவை
எடுத்துக்காட்டு நூல் – மாறனலங்காரம்
682. நெஞ்சறிவுறுத்தல் பாடியவர் – வள்ளலார்
683. நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல் - முல்லைப்பாட்டு
684. நெஞ்சில் ஒரு முள்
நாவலாசிரியர் – மு.வரதராசன்
685. நெஞ்சுக் கலம்பகம் பாடியவர்- புகழேந்திப் புலவர்
686. . நெடு நல்வாடை ஆசிரியர் - நக்கீரர்
687. . நெடு நல்வாடை நூலின் அடிகள் – 183
688. . நெடுங்கடை
- வீட்டின் முன்
689. . நெடுந்தொகை
- அகநானூறு
690. நெடுநல்வாடை ஆராய்ச்சி
நூலாசிரியர் – கே.கோதண்டபாணிப் பிள்ளை
691. . நெடுமொழி - தற்புகழ்ச்சி
692. . நெல்லும் உயிரன்றே ,நீரும் உயிரன்றே,மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் – மோசிகீரனார்- புறநானூறு
693. . நேமி நாத இலக்கண நூலாசிரியர் - குணவீர பண்டிதர்
694. . நேர்,நிரை அசைகளை தனி,இணை என்றவர் – காக்கைப்பாடினியார்
695. . பக்திச்சுவை உணர்த்தும் நூல் –திருமுருகாற்றுப்படை
696. . பகை நாட்டை கொள்ளையடித்தல் -மழபுல வஞ்சி
697. . பகைவர் மகளிர் கூந்தலைக் கயிறாக்கி யானைகளைக் கட்டி இழுக்கும் செய்தி இடம் பெற்ற நூல் - பதிற்றுப் பத்து
698. . பங்கிம் சந்திரரின் வந்தே மாதரம் வங்கப் பாடலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் -- பாரதி
699. . பச்சை மாமலைபோல் மேனி –என்று பாடியவர் – தொண்டரடிப்பொடியாழ்வார்
700. பட்டத்து யானை கவிதை நூல் ஆசிரியர் – நா.காமராசன்
701. பட்டினப்பாலை ஆசிரியர் - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
702. பட்டினப்பாலை பாட்டுடத்தலைவன் – கரிகாற்பெருவளத்தான்
703. பட்டினப்பாலையின் வேறு பெயர் – வஞ்சிநெடும்பாட்டு
704. பண் வகுக்கப் பெற்ற சங்க நூல் – பரிபாடல்
705. பண்டிதமணி என அழைக்கப் படுபவர் - மு.கதிரேசன் செட்டியார்
706. பண்டைத் தமிழ் எழுத்துக்கள் நூலாசிரியர் - நா.சுப்பிரமணியன்
707. பண்டைத்தமிழரும் ஆரியரும் நூல் ஆசிரியர் – மறைமலையடிகள்
708. பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் – கலித்தொகை
709. பணவிடு தூது பாடியவர் - சரவணப் பெருமாள் கவிராயர்
710. பத்தாம் திருமுறை - திருமந்திரம்
711. பத்திற்றுப் பத்தில் கிடைக்காத பத்து – முதல் பத்து,பத்தாம் பத்து
712. பத்துக்கம்பன் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்
713. பத்துப்பாட்டிலுள்ள புற நூல்கள் – 7
714. பத்துப்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜெ.வி.செல்லையா –இலங்கை
715. பத்மஸ்ரீ விருது பெற்ற நாடகக்கலைஞர் – டி.கே.சண்முகம்
716. பத்மாவதி சரித்திரம் எழுதியவர் - அ.மாதவையா
717. பதிற்றுப் பத்தால் பாடப்படும் மன்னர்கள் – சேரமன்னர்கள்
718. பதிற்றுப் பத்தில் 2 -6 ஆம் பத்துக்கள் போற்றும் குடி – உதியஞ்சேரல் குடி
719. பதிற்றுப் பத்தில் 7 -9 ஆம் பத்துக்கள் போற்றும் குடி – இரும்பொறை மரபு
720. பதிற்றுப் பத்தில் அந்தாதி முறையில் அமைந்த பத்து -
நான்காம் பத்து
721. பதிற்றுப் பத்தில் ஆறாம் பத்து பாடியவர் – காக்கைப் பாடினியார்
722. பதிற்றுப் பத்தில் இரண்டாம் பத்தை பாடியவர் - குமட்டூர்க் கண்ணனார்
723. பதிற்றுப் பத்தில் நான்காம் பத்தைப் பாடியவர் – காப்பியாற்றுக் காப்பியனார்
724. பதிற்றுப் பத்து
திணை - பாடாண்திணை
725. பதிற்றுப் பத்து எட்டாம் பத்து பாடியவர் ,பாடப்பட்டவர்
அரிசில்கிழார்
/ தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
726. பதிற்றுப் பத்து ஏழாம்பத்து பாடியவர் ,பாடப்பட்டவர்
-கபிலர் / செல்வக்கடுங்கோ வாழியாதன்
727. பதிற்றுப் பத்து கடவுள் வாழ்த்துப் பாடியவர் – நச்சினார்க்கினியர்
728. பதிற்றுப் பத்து பாடிய பெண்பாற் புலவர் – காக்கைப்பாடினியார்,நச்செள்ளையார்
729. பதிற்றுப் பத்து முதன்முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா
730. பதிற்றுப் பத்துப் பாடல்களின் அடிக்குறிப்பில் உள்ளவை- துறை,வண்ணம்,தூக்கு( இசை)
731. பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்துப் பாடியவர் – பரணர்
732. பதிற்றுப்பத்தில் மூன்றாம் பத்தின் தலைவன் –
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
733. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள்
ஒரே புற நூல் - களவழி நாற்பது
734. பம்மல் சம்பந்தம் நாடக சபா – சுகுண விலாச சபா
735. பரணி நூலின் உறுப்புக்கள்- 13
736. பரமார்த்த குரு கதையாசிரியர் –வீரமாமுனிவர்
737. பரிபாடல் அடி வரையறை - 25-400 வரை
738. பரிபாடல் பாடிய புலவர்களின் எண்ணிக்கை – 13
739. பரிபாடலில் தற்போது கிடைத்துள்ள பாடல் எண்ணிக்கை – 22
740. பரிபாடலில் வருணிக்கப்படும் நகரம் –மதுரை
741. பரிபாடலின் பழைய உரைகாரர் – பரிமேலழகர்
742. பரிபாடலின் மொத்தப் பாடல்கள்– 72 ( எழுபது பரிபாடல் என்பது இறையனார் அகப்பொருள் உரை)
743. பரிபாடலுக்குப் பண்ணிசைத்தவர் எண்ணிக்கை- 10
744. பரிமேலழகரின் உரை சிறப்பைக் கூறும் நுண்பொருள்மாலை ஆசிரியர்– திருமேனி ரத்தினக் கவிராயர்
745. பல்கலைச் செல்வர் என்றழைக்கப்படுபவர்-தெ.பொ.மீனாட்சி சுந்தரம்
746. பல்லக்கு - சிறுகதை நூல் ஆசிரியர் – ரா.கி.ரங்கராஜன்
747. பல்லியம் - பலவகை இசைக் கருவிகள்
748. பவளமல்லிகை சிறுகதையாசிரியர் -கி.வா.ஜகநாதன்
749. பழமொழி ஆசிரியர்
– முன்றுறையரையனார் –
750. பழைய உரை இல்லாத எட்டுத்தொகை நூல் – நற்றிணை
No comments:
Post a Comment